தமிழகத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு..! தனி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு விசிட்

x
  • கேரள பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் வந்தார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு.
  • கன்னியாகுமரி வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
  • வரவேற்பின் போது டிஜிபி சைலேந்திர பாபு, குமரி ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.
  • தனி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்றார் குடியரசு தலைவர் முர்மு.
  • பேட்டரி கார் மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டார் குடியரசு தலைவர்.

Next Story

மேலும் செய்திகள்