எல்லையில் அத்துமீறி வரும் சீனாவிற்கு பதிலடிதரும் வகையில் அறிமுகமாகவுள்ளது, இந்தியாவின் பிரளய் ஏவுகணை. பாகிஸ்தான் - சீன எல்லைகளில் நிறுத்தப்பட இருக்கும் இந்த ஏவுகணை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.....