"தோட்டா மட்டும் வைத்திருந்தால் குற்றமில்லை" கேரள உயர்நீதிமன்றம்

x

பையில் துப்பாக்கி தோட்டா மட்டும் வைத்திருந்தால் குற்றமில்லை என கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கண்ணூர் விமான நிலையத்தில், மகாராஷ்டிராவை சேர்ந்த தொழிலதிபரிடம் இருந்து துப்பாக்கி தோட்டாக்காள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்ககோரி, கேரள உயர்நீதி மன்றத்தில மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், பையில் துப்பாக்கியோ அல்லது வெடிக்க செய்வதற்கான உபகரணமோ இல்லாமல் துப்பாக்கி தோட்டா மட்டும் இருந்தால், அதை குற்றமாகக் கருத முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்