போரூர் ஏரியில் மிதக்கும் சடலம் - காதலியை ஏமாற்றிய நிஷாந்த்தின் உடலா..? - சென்னையில் பரபரப்பு

x
  • சென்னை போரூர் ஏரியில் மிதக்கும் சடலம்.
  • காதலியை ஏமாற்றிய வழக்கில் தலைமறைவான நிஷாந்தா என போலீசார் விசாரனை.
  • நண்பர்களுக்கு தகவல் கூறிவிட்டு போரூர் ஏரியில் நிஷாந்த் குதித்ததாக தகவல்.
  • 2 நாட்களாக உடல் கிடைக்காததால், நேற்று தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
  • இன்று, போரூர் ஏரியில் சடலம் ஒன்று மிதக்கும் நிலையில், உடலை மீட்கும் பணி தீவிரம்.

Next Story

மேலும் செய்திகள்