உலக ஆயர்கள் மாமன்றம்... போப் பிரான்சிஸ் அதிரடி அறிவிப்பு

x

கத்தோலிக்க திருச்சபை சீர்திருத்தம் தொடர்பாக உலக ஆயர்கள் மாமன்றம் கூடும். வரும் அக்டோபர் மாதம் இந்த மாமன்றம் கூடவுள்ளது. அப்போது பரிந்துரைக்கப்படும் கருத்துகள் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஆயர்கள் மாமன்றத்தில் ஆயர் அல்லாத 70 உறுப்பினர்களை நியமிக்க போப் பிரான்சிஸ் முடிவு செய்துள்ளார்... இந்த வாக்கெடுப்பில் இதுவரை ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக பெண்களுக்கும் அனுமதி அளித்துள்ளார் போப் பிரான்சிஸ்... இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்