தரமற்ற ரேஷன் அரிசி - ஆத்திரத்தில் சாலையில் தூக்கி வீசிய மக்கள்

x

மேற்குவங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில், ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டிய மக்கள், அரிசியை சாலையில் தூக்கி எறிந்தனர்.

அரிசியோடு சாலையில் திரண்ட மக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி, அதை சாலையில் தூக்கி எறிந்து, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்