'கல்கியின் பொன்னியின் செல்வர்' புத்தகம் - இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார்

x
  • கல்கியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார்.
  • கல்கி பொன்னியின் செல்வர் என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த புத்தகத்தை வெளியிட்ட மணிரத்னம், அமரர் கல்கியின் எழுத்துக்கள் தலைமுறைகள் தாண்டி ரசிக்கப்படுவது அவரது எழுத்தின் ஈர்ப்புக்கு சாட்சி என நெகிழ்ந்தார்.
  • பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கும் சூழலில், அவரது வாழ்க்கை வரலாற்றை வெளியிடுவது மிகவும் பொருத்தமானது என கருத்து தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்