"பொங்கல் பரிசு தொகை - வங்கி கணக்கில் செலுத்த இயலுமா?" - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

x

"பொங்கல் பரிசு தொகையை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த இயலுமா?"

அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

தஞ்சை சுவாமி மலையை சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உத்தரவு.

வழக்கின் விசாரணை ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்