பொங்கல் பண்டிகை எதிரொலி... தங்கத்திற்கு சவால் விடும் மல்லிகைப்பூ - மிரளவைக்கும் பூக்கள் விலை

x

பொங்கல் பண்டிகையையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்வு

மல்லிகைப்பூ கிலோ ரூ.2,500, பிச்சிப்பூ கிலோ ரூ.1,500க்கு விற்பனை செய்யப்படுகிறது

"தேவை அதிகரித்துள்ள நிலையில் வரத்து குறைவாக இருப்பதே பூக்களில் விலை உயர்வுக்கு காரணம்"

பண்டிகை காலம் என்பதால் பூக்களை போட்டிபோட்டி வாங்கிச் செல்லும் வெளியூர் வியாபாரிகள்


Next Story

மேலும் செய்திகள்