சென்னை உயர் நீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் கூடுதல் மனு தாக்கல்..!

முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல்.வெவ்வேறு அமர்வுகளில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளால் குழப்பம் ஏற்படுகிறது - மனு முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில் கூடுதல் மனு.ஜூலை 29ஆம் தேதி கூடுதல் மனு விசாரணை சிலை கடத்தல் வழக்குகள்
x

சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிறப்பு அமர்வில் பட்டியலிட வேண்டும் என முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சுரேஷிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்