12ம் வகுப்பு மாணவி கர்ப்பம்.. சிக்கிய பரோட்டா மாஸ்டர்

x
  • போளூர் அருகே பன்னிரென்டாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பரோட்டா மாஸ்டர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவியும், அதே பகுதி ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்த விக்னேஷூம், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
  • இந்தநிலையில் மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விக்னேஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்