"போலீஸை வைத்து அரசியல்வாதிகள் அத்துமீறல்" - ஆவேசத்துடன் துண்டு பிரசுரம் விநியோகித்த நந்தினி

x

பரமக்குடியில் அனுமதியின்றி அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த நந்தினி, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பரமக்குடியில் சமூக ஆர்வலர் நந்தினி துண்டுபிரசுரம் வழங்கி பிரசாரம் செய்தார்.

இதனை தடுக்க வந்த போலீசாருடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்