கழிவுநீரில் கண்டறியப்பட்ட போலியோ வைரஸ்.. அதிர்ச்சியில் உறைந்த நியூயார்க் - அவசர நிலை பிரகடனம்

x

கழிவுநீரில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க்கில் பேரிடர் அவசர நிலையை அறிவித்து அம்மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 4 மாவட்டங்களில் கழிவுநீரில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் போலியோ உறுதி செயபட்ட நிலையில், மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ராக்லேண்ட் மாவட்டத்தில் ஒருவருக்கு போலியோ உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்