கந்து வட்டி கொடுமை! காவலர் தற்கொலை

கடலூரில் கந்துவட்டி கொடுமையால் காவலர் ஒருவர் தற்கொலை

புவனகிரியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் செல்வகுமார்(27) விஷம் அருந்தி தற்கொலை

கடந்த 1ஆம் தேதி விஷம் அருந்திய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பெண் ஒருவரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருந்த நிலையில், தற்போது வட்டியுடன் ரூ.12 லட்சம் கேட்பதாக மரண வாக்குமூலத்தில் தகவல்

X

Thanthi TV
www.thanthitv.com