Complaint எடுக்காத போலீஸ்..! குறைதீர் முகாமில் ஏற்பட்ட மோதல்... பரபரப்பான காவல் நிலையம்

x

சென்னையில் புகார் அளிக்க வந்தவர்கள் இடையே மோதல், வாக்குவாதம்

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பங்கேற்ற நிகழ்வில் பரபரப்பு

"குடும்பத் தகராறு குறித்து பல முறை புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை"

குறை தீர்ப்பு முகாமிற்கு வந்த தங்களை தனியாக அழைத்து பேசுவதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்


Next Story

மேலும் செய்திகள்