வேனில் ரகசிய அறை.. அரை டன் கஞ்சா...கொத்தாக தூக்கிய போலீஸ்

x
  • ஆந்திராவிலிருந்து வேன் மற்றும் காரில் பெருமளவு கஞ்சா கடத்தி வருவதாக மத்திய போதைபொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
  • இதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டம் காரனோடை சுங்கச்சாவடியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
  • . அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த வேனில் சோதனை செய்த போது, அந்த வாகனத்தின் மேல்தளத்தில் ரகசிய அறை இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
  • மேலும், அந்த அறையில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான, 438 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.
  • இதையடுத்து, வேனில் இருந்த 3 பேரையும் கைது செய்து விசரித்த‌போது, ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திச்சென்றது தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்