3 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

x
  • காவல் துறையில் பணியாற்றும் 3 அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்தர் ரெட்டி உத்தரவிடுடள்ளார்.
  • அதன்படி, நெல்லை மாவட்ட எஸ்.பி.ஆக சிலம்பரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி.ஆக பணியாற்றிய சண்முகம், கோவை மாவட்ட துணை ஆணையராகவும், ஆவடி பட்டாலியனில் அதிகாரியாக பணியாற்றிய குமார், மெட்ரோ ரயில் நிர்வாக தலைமை பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்