அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு | #AIADMK | #EPS | #ThanthiTV

x
  • அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு நாளை தொடங்க உள்ள நிலையில், 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
  • அதிமுக அலுவலகத்தில் கலவரம் நடந்த‌தைத் தொடர்ந்து நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, 50 போலீசார் இரவு பகலாக சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • இந்லையில், பாதுகாப்பு கோரி அதிமுக சார்பில் மனு அளித்துள்ளதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக நூறு போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்