பெண்கள் மீது போலீசார் தடியடி - அதிர்ச்சி வீடியோ காட்சிகள்

x

உத்தபிரதேசத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தியது தொடர்பாக வெடித்த கலவரத்தில், பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது.

ஜலால்பூரில் இருந்த அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டு அகற்றப்பட்டதால், உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது வெடித்த வன்முறையில் பெண்களை கட்டுப்படுத்த முயன்ற போலீசார், தடியடி நடத்தினர்.

பெண்களை தாக்கும் வீடியோ வெளியான நிலையில், போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதால், கலவரத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்தியதாக போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்