8 பேர் உயிரை காவு வாங்கிய விஷ சாராயம் - களமிறங்கிய சிபிசிஐடி போலீசார்

x

செங்கல்பட்டில் விஷ சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்த விவகாரம்

விஷ சாராயம் விற்ற அமாவாசை என்பவருக்கு சொந்தமான பண்ணையில் சிபிசிஐடி விசாரணை

கரிக்கந்தாங்கள் கிராமத்தில் உள்ள பண்ணையில் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார்


Next Story

மேலும் செய்திகள்