#BREAKING || தமிழகத்தை உலுக்கிய விஷச் சாராய வழக்கு... டிஜிபி -க்கு சிபிசிஐடி முக்கிய கோரிக்கை

x

விஷச்சாராய மரணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள மேலும் 4 வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை, டிஜிபி சைலேந்திர பாபுவிடம், சிபிசிஐடி விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி மகேஸ்வரி கோரிக்கை /ஏற்கனவே 2 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 வழக்குகளை மாற்ற கோரிக்கை வைத்துள்ளதாக தகவல், சித்தாமூர், அச்சரம்பாக்கம் விஷச்சாராய மரணம் தொடர்பான 2 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் ஆவணங்கள் ஒப்படைப்பு, அச்சரம்பாக்கம் மற்றும் சித்தாமூர் தொடர்புடைய 2 வழக்குகள் கொலை வழக்குகளாக பதிவு


Next Story

மேலும் செய்திகள்