விடிய விடிய நடந்த போச்சம்பள்ளி ஆட்டுச்சந்தை - கோடிகளை அள்ளிய வியாபாரிகள்!

x

குறைந்தபட்சம் 6 ஆயிரம், அதிகபட்சம் 20 ஆயிரம் - விடிய விடிய நடந்த ஆட்டுச்சந்தை - கோடிகளை அள்ளிய வியாபாரிகள்!

தீபாவளி பண்டிகையை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஆட்டு சந்தையில் 5 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்