"தமிழை வளர்க்க தவறினால் நாட்டுக்கே பேரிழப்பு" - பிரதமர் மோடி
தொன்மையான தமிழ் மொழியை நாம் காக்க தவறினால் நாட்டுக்கே பேரிழப்பு என்று, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காசி சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ் மொழியின் பெருமையை போற்றி வளர்க்க வேண்டும் என்றார்.
Next Story