#Breaking || ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நிலைப்பாட்டை அறிவித்தது பாமக

#Breaking || ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நிலைப்பாட்டை அறிவித்தது பாமக
x


ஈரோடு கிழக்கு தேர்தலில் பாமக தங்களுடைய நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடவும் இல்லை, ஆதரவும் இல்லை என அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் என அறிவித்துள்ளார். இடைத்தேர்தல்கள் நேரத்தையும் மக்கள் வரிப்பணத்தையும் வீணடிப்பவை என்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்