கசிந்த பிரதமர் மோடியின் பாதுகாப்பு தகவல்கள் - ஆடிப்போன மத்திய உளவுத்துறை

x

கேரளாவில் பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்காக, அம்மாநில உளவுத்துறையால் தீட்டப்பட்டிருந்த திட்டத்தின் தகவல்கள் கசிந்தன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உளவுத்துறையின் துணை இயக்குனருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கேரள உளவுத்துறையினரும் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீஸார், பாதுகாப்பு ஏற்பாட்டின் விவரங்கள் கசிந்தது தொடர்பாக, ரகசிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்