சென்னை வரும் பிரதமர் மோடி, தொடங்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன.. - சந்திக்க போவது யார் யார்..?

x
  • பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி வரும் 8-ஆம் தேதி சென்னை முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • வரும் 8-ஆம் தேதி சென்னை வரும் அவர், வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடக்கி வைப்பதுடன், மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
  • அதைத் தொடர்ந்து, பல்லாவரம் பகுதியில் பொதுமக்களிடம் 20 நிமிடம் உரையாற்றிய பிறகு விமானத்தில் கேரளா செல்கிறார்.
  • எனவே, பிரதமரின் வருகையை ஒட்டி 8-ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ட்ரோன்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்