ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன், பெள்ளி-ஐ சந்திக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!

x
  • ஏப்ரல் 9ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதாக மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
  • தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், 50 ஆன்டுகள் புலிகள் பாதுகாப்பு நிகழ்வை கொண்டாடும் வகையில் முதுமலை சரணாலயத்தை பிரதமர் பார்வையிட உள்ளதாக குறிப்பிட்டார்.
  • மேலும் ஆஸ்கர் விருது வென்ற "The Elephant Whisperers" குறும்பட நாயகர்களான பொம்மன், பெல்லி தம்பதியையும் பிரதமர் மோடியை சந்திப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்