மெகா 'பிஹு' கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதமர் மோடி - ஒரே நேரத்தில் 11 ஆயிரம் பேர் நடனம்

x

அசாமில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள நிகழச்சியில் நடனமாட உள்ள 11 ஆயிரம் நடன கலைஞர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். வரும்

14-ம் தேதி நடைபெறும் அங்கு நடைபெறும் மெகா பிஹு கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். கவுகாத்தியில் அவர்கள் பங்கேற்க உள்ள நிகழ்ச்சி ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி முன்னிலையில் கவுகாத்தியில் உள்ள சருசஜாய் ஸ்டேடியத்தில் 11,ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற நடனக் கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள்

இணைந்து பிஹு நடனம் ஆட உள்ளனர்.இதற்காக நேற்று ஒத்திகை பார்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்