"பிளாஸ்டிக் பொருட்கள் தடை சாத்தியமில்லை" - சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு

x

பிளாஸ்டிக் தடை உத்தரவை மாற்றியமைக்க அனுமதி கோரி மனு.

தமிழக அரசு தரப்பில் சென்னை

உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

பிளாஸ்டிக் பொருட்கள் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலாளர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

"பிளாஸ்டிக் உறைகளில் பால், பிஸ்கெட், எண்ணெய், மருந்து பொருட்கள் விற்பனை"

"2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்துவது சாத்தியமில்லை"

தடை உத்தரவை மாற்றியமைக்க அனுமதி தர வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

"பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்கும் லட்சியம் வீழ்த்தப்படுகிறது"

பிளாஸ்டிக் தடை- தமிழக அரசு மனு தாக்கல்


Next Story

மேலும் செய்திகள்