மகளிர் ப்ரீமியர் லீக் டி20 தொடர்.. வெவ்வேறு பார்மெட்டில் நடத்த திட்டமா? வெளியான புது தகவல்

x
  • அடுத்த மகளிர் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை ஹோம் மற்றும் அவே ஃபார்மேட்டில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறி உள்ளார்.
  • சமீபத்தில் முதல் முறையாக நடத்தப்பட்ட மகளிர் ப்ரீமியர் லீக் தொடர், மும்பையில் உள்ள பிரபோர்ன் மற்றும் டி.ஒய் பாட்டில் மைதானங்களில் மட்டுமே நடத்தப்பட்டன.
  • இந்நிலையில், அடுத்த மகளிர் ப்ரீமியர் லீக் தொடரை, ஐபிஎல் தொடர்போல் பெரிய அளவில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், பல்வேறு மைதானங்களில் போட்டியை நடத்த ஆலோசித்து இருப்பதாகவும் ஜெய்ஷா தெரிவித்து உள்ளார்

Next Story

மேலும் செய்திகள்