நண்பர் உம்மன் சாண்டி இறுதிச்சடங்கில் சோகமாக வந்து கலந்து கொண்ட பினராயி விஜயன்

x

மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பெங்களூருவிலிருந்து திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட உம்மன் சாண்டி உடல், தலைமை செயலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் சம்சீர், அமைச்சர்கள் பால கோபால், சிஞ்சு ராணி, சிவன் குட்டி, பிந்து, ஆன்டணி ராஜூ உள்ளிட்ட அமைச்சர்களும் எதிர்கட்சி தலைவர் சதீசன், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்