30 அடி உயரத்தில் மாஞ்சா நூலில் சிக்கித் தவித்த புறா - தீயணைப்புத் துறையினர் மீட்பு

x
  • வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே, மாஞ்சா நூலில் சிக்கி தவித்த புறாவை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
  • பழமையான அரச மரத்தில், புறாவின் இறகு சிக்கியும், மாஞ்சா நூலில் ஒரு கால் மாட்டிக் கொண்டது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
  • உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர், 30 அடி உயரத்தில் மாஞ்சா நூலில் சிக்கித் தவித்த புறாவை மீட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்