பி.எஃப்.ஐ அமைப்பின் டுவிட்டர் பக்கம் நீக்கம்-டுவிட்டர் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

x

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் டுவிட்டர் பக்கம் நீக்கம்

டுவிட்டர் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நேற்றையதினம் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், இன்று முழுவதுமாக நீக்கம் என விளக்கம்

பிஎஃப்ஐ, அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமாக அறிவித்த மத்திய அரசு, செயல்பட 5 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது

மத்திய அரசின் தடையை தொடர்ந்து, பிஎஃப்ஐ-யின் இணையதளம், சமூகவலைதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்