பொங்கல் முன்னிட்டு சொந்த ஊருக்கு படை எடுக்கும் மக்கள்..பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்..

x

பொங்கல் பண்டிகையை ஒட்டி சொந்த ஊருக்கு படை எடுக்கும் மக்களால் தாம்பரம், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்