சுழன்றடித்த சூறாவளி... சுக்கு நூறாகிய 3 மாடி கட்டிடம்... பதைபதைக்கும் வீடியோ

x
  • பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள சோசிகா நகரில் யாகூ சூறாவளியால் கனமழை கொட்டித் தீர்த்தது.
  • இதனால் அப்பகுதியில் உள்ள ரிமாக் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், 3 மாடி குடியிருப்பு ஒன்று ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்