போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீர்ன்னு தூக்கிட்டு தற்கொலை.. காரணம் என்ன? - தீவிர விசாரணையில் போலீசார்

x
  • ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.
  • அங்கு 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
  • இந்நிலையில் அங்கிருந்த தெளபீக் ராஜா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
  • கீழக்கரை வட்டம் நத்தம் கிராமத்தை சேர்ந்த அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
  • அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்