அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கிடைக்காததால் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு தீ வைத்த நபர்
அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கிடைக்காததால் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு தீ வைத்த நபர் - அதிர்ச்சி காட்சிகள்
கேரள மாநிலம் மலப்புரத்தில் அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கிடைக்கவில்லை என்பதால் ஆத்திரம் அடைந்த நபர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
Next Story