ரூ.90 கோடியில் நிரந்தர மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு

x

தாம்பரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்து வருகிறார் தலைமை செயலாளர் இறையன்பு.

சமீபத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிரந்தர மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி.

ரூ.90 கோடி செலவில் நிரந்த மழைநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.

மழை நீர் கால்வாய் அமைக்கப்பட உள்ள இடங்களை இறையன்பு பார்வையிட்டு வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்