சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கட்டு கட்டாக கொட்டிய பணம் - ஷாக்கான மக்கள்

x
  • சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் 68 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • பெரம்பூர் ரயில்நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போலீசார், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பையை மறைத்து வைத்திருந்த இருவரிடம் சோதனை செய்த போது, இந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
  • இதையடுத்து ஆந்திராவை சேர்ந்த சுனில் குமார், அப்துல் ரஹ்மான் ஆகிய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்