"ஓட்டெல்லாம் அப்பறம் கேக்கலாம்-தொகுதிக்கு என்ன செஞ்சீங்க..?" - விழிபிதுங்கி நின்ற அமைச்சர்..!

x

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற அமைச்சரை, பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு, இந்த தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில், வருணா தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிடும் வீட்டு வசதித் துறை அமைச்சர் சோமண்ணா, அந்த தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.‌ அப்போது, அவரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு, மைசூரு மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்தபோது, இந்த தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என்று பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்