ஆடு, மாடுகளுடன் சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற கிளம்பிய மக்கள் - ஓசூரில் பரபரப்பு

x

ஓசூர் அருகே கொரட்டகிரியில் இயங்கும் கல்குவாரிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு.

ஆடு, மாடுகளுடன் ஊரை காலி செய்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற புறப்பட்ட மக்கள்.

பொதுமக்களை தடுத்து நிறுத்தி போலீசார் பேச்சுவார்த்தை.

கிராமத்தில் உள்ள 6 கல்குவாரிகளால் கடும் பாதிப்பு என மக்கள் குற்றச்சாட்டு.


Next Story

மேலும் செய்திகள்