இந்த சண்டை புதுசா இருக்குங்க..! ஆரஞ்சு பழத்தை கொண்டு தாக்கி கொண்ட மக்கள் - ஊரெல்லாம் ஆரஞ்சு ஜூஸ்

x
  • இத்தாலி ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆரஞ்ச் பழ சண்டை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இம்முறை களைகட்டியது.
  • குதிரை வண்டியில் பழங்கால வீரர்களின் உடை அணிந்து வருபவர்கள், நகரின் மைய பகுதியில் கூடியிருக்கும் மக்கள் மீது ஆரஞ்ச்பழத்தை ஏறிகின்றனர்.
  • பதிலுக்கு மக்களும் அவர்கள் மீது ஆரேஞ்சு பழத்தை ஏறிந்து மகிழ்கின்றனர்.
  • ஆரஞ்ச் பழத்தை , முன்பொரு காலத்தில் தங்களை ஆண்ட கொடுங்கோல் ஆட்சியாளரின் தலையாக இத்தாலி கருதுகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்