"அப்போ நாங்க தண்ணிக்கு என்ன பண்ணுவோம்"... ஏரியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் - செங்கல்பட்டில் பரபரப்பு

x

செங்கல்பட்டு மாவட்டம் தையூர் ஏரிலிருந்து கோவளம் ஊராட்சிக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்