திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

x

ஆம்பூரில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலங்கள்.

ஆம்பூர் நகரில் உள்ள 3 தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு.

பள்ளி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் பாதிப்பு.

ஆபத்தான முறையில் பாலத்தை கடந்து செல்லும் மக்கள்.


Next Story

மேலும் செய்திகள்