தேசியக்கொடி போர்த்தி மயிலின் உடல் அடக்கம் | Peacock

x

தேசியக்கொடி போர்த்தி மயிலின் உடல் அடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, மின்சாரம் தாக்கி ஆண் மயில் ஒன்று உயிரிழந்தது. செம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில், உயர் மின் அழுத்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து ஆண் மயில் உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், செம்பட்டி போலீசார், மயிலின் உடலை மீட்டு தேசியக்கொடி போர்த்தி அடக்கம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்