குஜராத் கலவரம் குறித்த பிபிசியின் ஆவணப்பட விவகாரம் : "தடை விதிப்பதன் மூலம் பல ஆவணப்படங்கள் வரலாம்" - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

x

குஜராத் கலவரம் குறித்த பிபிசியின் ஆவணப்பட விவகாரத்தில், தடை விதிப்பதன் மூலம் இன்னும் பல ஆவணப்படங்கள் வரலாம் என பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கருத்து தெரிவித்துளார்.


டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், உண்மைகளின் முகத்தால் அவற்றை எதிர்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.


இந்திய நெறிமுறைகளால் கூறப்பட்டுள்ளபடி, உண்மைக்கு என்று சொந்தமான சக்தி உண்டு என்று நம்ப‌ப்படுவதாகவும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் பி.சி. ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்