பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா.. காவடி எடுத்து பக்தர்கள் பரவசம் - வெற்றி வேல் முருகனுக்கு 'அரோகரா'

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா.. காவடி எடுத்து பக்தர்கள் பரவசம் - வெற்றி வேல் முருகனுக்கு 'அரோகரா'
Published on
• பழனியில் களை கட்டும் பங்குனி உத்திர திருவிழா.. • மாலை 4.45 மணிக்கு தோரோட்டம் நடைபெறவுள்ளது • அதிகாலை முதலே பழனியில் குவிந்து வரும் மக்கள்... • காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் • தோரோட்டத்தையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்
X

Thanthi TV
www.thanthitv.com