"எல்லாரும் சமம் தானே சார்"... தஞ்சை தியேட்டரில் பத்து தல படத்தை பார்த்து ரசித்த நரிக்குறவர் மக்கள்

x
  • சென்னை ரோகிணி திரையரங்கில், நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
  • இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், தஞ்சாவூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • அதன்படி 'அனைவரும் சமம்' என்ற நோக்கில், நரிக்குறவர் மக்களை திரையரங்கிற்குள் அனுப்பி படம் பார்க்க வைத்தனர்.
  • 25க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு, டிக்கெட்டுகள் எடுத்து கொடுக்கப்பட்ட நிலையில், சிம்பு நடித்த 'பத்து தல' படத்தை கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்