நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் - முன்கூட்டியே முடிக்க மத்திய அரசு திட்டம்?

x

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகைகளை முன்னிட்டு குளிர்கால கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என பல்வேறு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை பரிசீலனை செய்த மத்திய அரசு டிசம்பர் 29ஆம் தேதிக்கு முன்பே கூட்டத்தை முடிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்