#BREAKING || விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு... 4-வது முறையாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் - தொடரும் 164 வது நாள் போராட்டம்

x

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம், குடியரசு தினத்தையொட்டி நடந்த ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் 4-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம், ஏற்கனவே சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம் ஆகிய 3 தினங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் எதிராக தீர்மானம், பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 164 வது நாளாக போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்